<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/223">
<title>SEUSL International Symposium</title>
<link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/223</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6826"/>
<rdf:li rdf:resource="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6825"/>
<rdf:li rdf:resource="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6824"/>
<rdf:li rdf:resource="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6823"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-05-03T13:32:54Z</dc:date>
</channel>
<item rdf:about="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6826">
<title>Cover page</title>
<link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6826</link>
<description>Cover page
</description>
<dc:date>2023-05-03T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6825">
<title>Preliminaries</title>
<link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6825</link>
<description>Preliminaries
</description>
<dc:date>2023-05-03T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6824">
<title>Contents</title>
<link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6824</link>
<description>Contents
</description>
<dc:date>2023-05-03T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6823">
<title>தமிழகத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் இலங்கையின் சமூகப்  பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள்</title>
<link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6823</link>
<description>தமிழகத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் இலங்கையின் சமூகப்  பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள்
உஷாந்தி, மகாலிங்கம்
பல்லவர்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் தொண்டை &#13;
மண்டலத்தில் காஞ்சியை தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் எல்லைக்குள் &#13;
ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரசாக எழுச்சியடையத் தொடங்கியிருந்தனர். பல்லவரது &#13;
ஆட்சிக்கு முன்னர் பெருமளவு பௌத்த, சமண மதங்களே செல்வாக்குடையவையாகக் &#13;
காணப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்லவர்கள் காலத்தில் ஆழ்வார்களாலும், &#13;
நாயன்மார்களாலும் தமிழகத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு எதிரான பக்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இது சைவத்தையும், தமிழையும் முதன்மையாகக் &#13;
கொண்டு எழுச்சியடைந்ததனால் பௌத்தமும் சமணமும் நலிவடைந்து சைவ, வைணவ &#13;
சமயங்கள் மறுமலர்ச்சியடைந்தன. இதுவரை &#13;
காலமும் தமிழகத்தில் மண், சுதை போன்ற அழியக்கூடிய பொருட்களைக் கொண்டே &#13;
கோயில்கள் அமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திலிருந்து தான் முதன்முதலில அழியாத பொருட்களைக் கொண்டு கோயில்கள் அமைக்கும் மரபு தோற்றம் பெற்றது. &#13;
அதன் செல்வாக்கினால் இலங்கையிலும் பல்லவர் கலைமரபு சார்ந்த ஆலயங்கள் &#13;
சமகாலத்தில் கட்டப்பட்டன. இவைதவிர தமிழகத்திலும், இலங்கையிலும் பிராமணர்கள் &#13;
ஆலயங்களில் பூசை செய்யும் மரபு அறிமுகமாகியமை, கடல்சார் வணிகத்தில் வணிக &#13;
கணங்களின் செல்வாக்கு, பல்லவர்காலக் கலைகளின் அறிமுகம் போன்றவை தமிழக பக்தி இயக்கத்தின் தோற்றத் தால் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் &#13;
பண்பாடுகளில ஏற்பட்டுக் கொண்ட மாற்றங்களாக திகழ்கின்றன. அந்தவகையில &#13;
பல்வர்கால தமிழகத்துடன் இலங்கை கொண்டிருந்த தொடர்பினால் இலங்கையின் சமூக &#13;
பண்பாட்டு அம்சங்களில் ஏற்பட்டுக் கொண்ட மாற்றங்களை இலக்கிய தொல்லியல சான்றுகளின் துணையுடன் எடுத்துக்காட்டுவது இவ் ஆய்வின் முக்கிய &#13;
நோக்கமாகவுள்ளது. இவ்வாய்வுக்காக இரண்டாம் நிலைத் தரவுகள் என்ற வகையில &#13;
இவ்வாய்வுத் தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், &#13;
இணையத்தளக் கட்டுரைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வரலாற்று விபரண ஆய்வு &#13;
அணுகுமுறை அடிப்படையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</description>
<dc:date>2023-05-03T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
