செல்வகுமாரி, சிவலிங்கம்
(Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka, 2013-12)
வேதாரணியம் என வழங்கப்படும் திருமறைக்காட்டில் சைவ வேளாளர் மரபில்
கேடிலியப்பப்பிள்ளை கெஜவல்லி அம்மையார் ஆகிய பெற்றோருக்கு மகவாக அவதரித்த
தாயுமானவ சுவாமிகள் என்பவரினால் பாடப்பட்ட பாடல்களின் தொகுதிக்கு
தாயுமானவ சுவாமிகள் ...