Benazir, A.W.F.; Rizatha, M.S.
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka., 2018-06-26)
பெண்களும் ஆண்களும் சமமானவர்கள். தமது உரிமைகளையும் கடமைகளையும் அனுபவிக்கத் தகுதியானவர்கள்.
ஆனால், அவற்றை விடுத்து இன்று பெண்கள் பல்வேறு வழிகளில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அந்தவகையில், சம்மாந்துறையின் மலையடிக்கிராமம் ...