கணேசராஜா, க.
(Department of Social Sciences, Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka., 2018-06)
ஆரம்ப காலத்திலிருந்தே அறிவைப் பெறுவதும் அவ்வறிவைப் பிரயோகிப்பதும் முக்கியமாகக் கருதப்பட்டது. இப்பணியில் மேலைத்தேயச் சிந்தனையாளர்களும் கீழைத்தேயச் சிந்தனையாளர்களும் அதிக ஈடுபாடு காட்டினார்கசர். குறிப்பாக கீழைத்தேயச் சிந்தை ...