மாஹிர், ஐ.எல்.எம்
(Department of Social Sciences, South Eastern University of Sri Lanka, 2014-12)
இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் பல்வேறு மாற்றங்கள்
ஏற்பட்டுவருவதனை அவதானிக்கமுடிகின்றது. அந்த வகையில் மக்களின் உளப்பாங்கு மாற்றம்,
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன. ...