Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5120
Title: இலங்கையில் முஸ்லிம்களின் நடத்தைகள் மீதான பௌத்தர்களின் புரிதல்கள்: கனேவல்பொள பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு
Other Titles: Buddhist uderstandings on Muslim Behaviours in Sri Lanka: study based on Ganewalpola area
Authors: Ameer, Rushana
Zeenath, Farhana
Keywords: பௌத்தர்கள்
இஸ்லாம்
முஸ்லிம்கள்
புரிந்துணர்வு
நடத்தைகள்
Issue Date: 22-Dec-2020
Publisher: Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Citation: 7th International Symposium 2020 on “The moderate approach to human development through Islamic Sciences and Arabic Studies”. 22nd December 2020. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 2-18.
Abstract: கனேவல்பொள பிரதேசத்தில் முஸ்லிம்களின ; நடத்தைகள் தொடர ;பான பௌத்த மக்களின் புரிதல்களின் தன ;மையில் கடந்த சில வருடங்களாக மாற்றங்கள ; ஏற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது. இதன ; விளைவுகளில் ஒன ;றாக பௌத்த முஸ்லிம் உறவில் விரிசல ; ஏற்பட்டுள்ளதுடன ; முரண்பாடுகளுக்கும் வித்திட்டுள்ளது. எனவே இவ்வாறான பௌத்த மக்களின ; புரிதலின ; தன ;மையினை தெளிவுபடுத்தும் முகமாக முஸ்லிம்களின ; அன்றாட செயற்பாடுகளை அரசியல், பொருளாதாரம், கலாசார, திருமண செயற்பாடுகள் தொடர்பாக முஸ்லிம்களின ; நடத்தைகள் பௌத்த மக்களின ; புரிதலில் எவ்வாறான தாக்கத்தினை செலுத்துகின ;றன என்பதை கண்டறிவதே இவ்வாய்வின ; பிரதான நோக்கமாகும். இது ஒரு பண்புசார் ஆய்வு என்பதனால், முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் காணப்படும் 114 கிராமங்களில் கனேவல்பொள கிராமத்தினை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் நடத்தை குறித்த பௌத்த மக்களின ; கருத்துகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள 30 பௌத்த மக்களை மாதிரியாகக் கொண்டு நேர்காணல் மூலம் பெறப்பட ;ட தரவுகள் பகுப்பாய ;வு செய்யப்பட்டுள்ளன. இதன ; மூலம் முஸ்லிம்களின ; நடத்தைகள் தொடர்பான பௌத்த மக்களின் புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பௌத்த முஸ்லிம் உறவில் முரண்பாடுகள் தோன்றுவதற்கான முஸ்லிம்களின் செயற்பாடுகளாக அரசியல், பொருளாதார மோசடி, சுகாதாரம் பேணாமை, பர்தா அணிதல், தாடி வைத்தல் போன்ற பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றுல் கலாசார ரீதியான முஸ்லிம்களின் நடத்தைகளே பௌத்தர்களின் புரிதல்களின் தனிமையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான பௌத்த மக்களின் புரிதல்களில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் இரு மதங்களுக்குமிடையில் சமய சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுடன் முஸ்லிம்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் இஸ்லாமிய போதனைகளை பின்பற்ற முன்வரும் போது பௌத்த முஸ்லிம் உறவில் நல்லிணக்கத்திற்கும் இரு சமயங்களுக்குமிடையிலான புரிதலினை சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் முடியுமாக இருக்கும். இது எதிர்காலத்தில் பௌத்த முஸ்லிம் உறவினை கட்டியெழுப்பவும் முரண்பாடுகளை தடுக்கவும் அதே போல சமூக நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் இவ்வாய்வு பயனுடையதாக அமையும்.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5120
ISBN: 978-955-627-252-9
Appears in Collections:7th International Symposium of FIA-2020



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.