Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5257
Title: பாடசாலை மாணவர்களிடம் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றலை விருத்தி செய்வதில் ஆசிரியர்களின் வகிபங்கு: ஓர் இலக்கிய மீளாய்வு
Authors: ஷிபானி ராசிப, குலாம் காதர் பாத்திமா
நவாஸ்தீன், எப். எம்.
Keywords: சுயநெறிப்படுத்தப் பட்ட கற்றல்
ஆசிரியர் வகிபங்கு
இலக்கிய மீளாய்வு
Issue Date: Dec-2016
Publisher: Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka.
Citation: Kalam: International Research Journal Faculty of Arts and Culture,10(2);61-69.
Abstract: இவ்வாய்வின் பிரதான நோக்கமானது பாடசாலை மாணவர்களிடம் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றலினை விருத்தி செய்வதில் ஆசிரியர்களின் வகிபங்கு தொடர்பான ,லக்கிய மீளாய்வினை இனங்காண்பதாகும். இந்நோக்கினை அடைந்து கொள்வதற்காக பின்வரும் குறிக்கோள்கள் அமைக்கப்பட்டன: சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் என்ற எண்ணக்கருவினை விளங்கிக் கொள்ளல். சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் திறனுடைய மாணவர்களின் பண்புகளை முன்னைய ஆய்வுகளிலிருந்து இனங்காணல் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் உத்திகளை இலக்கியங்களிலிருந்து இனங்காணல் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் தொடர்பாக ஆசிரியர்களின் வகிபங்கினை முன்னைய ஆய்வுகளிலிருந்து கண்டறிதல். இதன் பொருட்டு 2000-2015 வரையிலான ,லக்கியங்கள் பகுப்பிற்குற்படுத்தப்பட்டன. இலக்கிய மீளாய்வின் முடிவாக சுய நெறிப்படுத்தப் பட்ட கற்றல் தொடர்பாகவும் அதில் ஆசிரியர்களின் வகிபாகம் பற்றி இலங்கையில் ஆய்வுகள் போதுமானளவு முன்னெடுக்கப்படவில்லை. எனவே சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் தொடர்பாக பல்வேறு நோக்குகளில் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகின்றது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5257
ISSN: 1391-6815
Appears in Collections:Volume 10 Issue 2

Files in This Item:
File Description SizeFormat 
Issue 2 - Page 65-73.pdf268.01 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.